Tuesday, November 16, 2010

பாண்டுரங்கன் பதறிப்போனார்

சில கேள்விகள் நம்மை நோக்கி கேட்கப்பட்டதாய்  இருக்காது.. என்றாலும் வெளியே சொல்ல இயலாத பதில்கள் நம்மிடம் இருப்பதால் பதட்டம் நமக்கு வரலாம் தானே
 
பாண்டுரங்கன் பதறிப்போனார்...
வாண்டுமகன் அம்மாவிடம் 
சிவப்பு விளக்கு என்றால் என்ன என்று கேட்க..
அப்பாவி அவள், எனக்குத் தெரியவில்லை
அப்பாவிடம் கேள் என்றாளாம்..
பாண்டுரங்கன் பதறிப்போனார்...

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!

சங்கமம்

Indiae

indiae.in
we are in