பாண்டுரங்கன் பதறிப்போனார்...
வாண்டுமகன் அம்மாவிடம்
சிவப்பு விளக்கு என்றால் என்ன என்று கேட்க..
அப்பாவி அவள், எனக்குத் தெரியவில்லை
அப்பாவிடம் கேள் என்றாளாம்..
அப்பாவிடம் கேள் என்றாளாம்..
பாண்டுரங்கன் பதறிப்போனார்...
என்னென்னவோ சொல்ல ஆசை... ஆசைப்பட்டதில் சொன்னது இந்த ஓசை...
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!